புத்தாண்டு கொண்டாட்டம்:கட்டுப்பாடுகளை மீறினால் கைது என தமிழக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்

0
466

தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 அன்று இரவு கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பைக் ரேசில் ஈடுபடுவோர் மற்றும் அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோய் தொற்று பரவலைக்கட்டுப்படுத்தவும், ஒமிக்ரான் பரவலை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here