Tags Trichy

Tag: trichy

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன்...

திருச்சி வைரிசெட்டிப்பாளையத்தில் மீன்பிடி திருவிழா…!

  திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கொல்லிமலை அய்யாறு நீராதாரமாக உள்ளது. அய்யாற்றில் நீர்...

திருச்சியில் சாமி சிலை உடைப்பு

திருச்சி மாவட்டம் கோஅபிஷேகபுரத்தில் ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோயில் உள்ளது. சில அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் இக்கோயிலில் உள்ள விநாயகர் திருமேனியை சேதப்படுத்தி அருகில் உள்ள தாமரைக் குளத்தில் வீசியுள்ளனர். இதனைத்...

அசாமில் மோசடி திருச்சியில் கைது

அசாம் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (AMTRON) நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 2.57 கோடி மோசடி செய்து எடுத்துள்ள ரபியூர் ரஹ்மான் என்பவரை அசாம் சி.ஐ.டி. போலீஸ் இன்று திருச்சியில் கைது...

திருச்சி-பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பயிற்சிகள்

பொங்கல் பண்டிகைகு இன்னும் சில தினங்களே உள்ளன. இதனை முன்னிட்டு திருச்சி அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.       திருச்சி அருகே உள்ள சூரியூரில் மாவட்ட...

திருச்சி: ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ஒப்புதல்

திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதியை இதற்கு திருப்பி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது....

ஸ்ரீ நாரதர் விருது – 2021

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றன.   உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்...

பாரத ராணுவ வீரர்களுக்கு ராக்கி அனுப்பி ரக்ஷாபந்தன் கொண்டாடிய திருச்சி ஸ்வயம்சேவகர்கள்.

திருச்சிராப்பள்ளி ஆர்எஸ்எஸ்  சாதனா காரியாலய சாதனா ஷாகா ரக்ஷாபந்தன் விழா நடைபெற்றன. சாதனா ஷாகா சார்பாக பாரத நாட்டின் காவல் தெய்வங்களான இராணுவவீரர்களுக்கு ரக்ஷா பந்தன் ராக்கி அனுப்பப்பட்டன. விழாவில் ஸ்ரீ ஜம்பு ஜி...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...