Tags Uttar Pradesh

Tag: Uttar Pradesh

உபி முதல் கட்ட தேர்தல்:60.17 சதவீத வாக்கு பதிவு:பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் வீரர்கள்

உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக ஷாம்லி, மதுரா, ஆக்ரா, முசாபர்நகர், பக்பத், மீரட், காசியாபாத், கவுதம புத்த நகர், ஹபுர், புலந்த்ஷர், அலிகார்க் ஆகிய...

உபியில் ராமாயண பல்கலைகழகம் நிறுவப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

உத்தரபிரதேசத்தில் ராமாயண பல்கலைகழகம் நிறுவப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கென பிப்ரவரி 6 ம் தேதி தேர்தல் அறிக்கை...

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு

கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இதன்படி உத்தரப்ரதேசத்தில் பிப்ரவரி10 முதல் மார்ச் 7...

கங்கைக்கரையில் இயற்கை வேளாண்மை.

உத்தர பிரதேச அரசு, கங்கைக்கரையினை ஒட்டிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 21,142 விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் 700 இயற்கை விவசாய மண்டலங்களை உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் விவசாயச்...

அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப பயிற்சி பட்டறை நடத்திய பி.எப்.ஐ.

உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து, உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட்...

ராணுவ தளவாடத்தில் முனைப்பு காட்டி முந்தி கொண்ட உத்தர பிரதேசம்.

முதலாவதாக அறிவித்த தமிழகத்தை விட உத்தர பிரதேசம் முந்தி கொண்டு ராணுவ தளவாட உற்பத்தியில் முனைப்பு காட்டி முந்தி கொண்டு லாபம் ஈட்ட உள்ளது. உத்தர பிரதேசத்தில் அமையவுள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையத்திற்கான...

இடர்பாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட்ட உத்தர பிரதேச அரசை பாராட்டியது நீதிமன்றம்.

புலம்பெரும் தொழிலாளர் இடர்பாடுகளை சரியாக கையாண்ட உத்திர பிரதேச யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக அரசை நீதி மன்றம் பாராட்டி உள்ளது. குரோனா தொற்றுநோய் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப...

நாடு முழுக்க கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர விசுவ ஹிந்து பரிஷத் வேண்டுகோள்

விசுவ ஹிந்து பரிஷத் கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு தொடர்ந்து வலியிறுத்தி வருகிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத...

அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளதால் அதன் மேம்பாடு குறித்து பிரதமர் மோடியும், முதல்வர் யோகியும் ஆலோசனை.

அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் அமைவதால் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மேன்பாடு பற்றி பிரதமரும், முதல்வரும் ஆலோசனை. அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் ஏராளமான வளர்ச்சி...

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் கைது.

பாரத தேசத்தை குலைக்கும் நோக்கில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுனர். லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து கிளம்பி வங்கதேசம், நேபாளம் வழியாக சட்ட விரோதமாக நமது நாட்டிற்குள்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...