Tags Vaccination

Tag: Vaccination

இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்தததை அடுத்து தபால் தலை வெளியீடு

கொரோனவிற்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை அடுத்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது....

உடல் செயலிழந்த நபர் தடுப்பூசி பெற்ற பின் எழுந்து நடந்த அதிசயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உடல் செயலிழந்த நிலையில் நான்கைந்து ஆண்டுகளாக இருந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட பின் குணமடைந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ சல்காதி கிராமத்தை சேர்ந்தவர் துலார் சந்த் முண்டா....

15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கியது

15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ம் தேதி அன்று நாடு முழுவதும் துவங்கியது. இதனால் ஒரே நாளில் நேற்று ஒட்டுமொத்தமாக 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில்...

15-18 வயது பிரிவினர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது

15-18 வயது பிரிவினருக்கான தடுப்பூசி போடும் பணி திங்கள் அன்று துவங்கியது. மொத்தம் 12,57,603 பேர் கோவின் இணைய தளத்தில் பெயரை பதிவு செய்துள்ளனர். டெல்லி,உத்திரபிரதேசம்,குஜராத்,ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த பணி துவங்கி...

   ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன:WHO தலைமை விஞ்ஞானி

ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்று WHO தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். பல நாடுகளிலும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் போதிலும் நோயின் பாதிப்பு தீவிரமாக இல்லை, டி செல்...

18 வயதுக்கு மேர்ப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்

 நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேர்ப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை, டிசம்பர் 23, 2021 அன்று...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...