18 வயதுக்கு மேர்ப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்

0
179

 நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேர்ப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை, டிசம்பர் 23, 2021 அன்று தெரிவித்தார்.
     தவிர, இந்தியாவின் வயது வந்தவர்களில் சுமார் 89 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here