இந்து முன்னணியினரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம்.

0
256

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்துமுன்னணி நிர்வாகி ரமேஷ் என்பரை விசிகவினர் தாக்கியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here