நீலகிரி சேவா கேந்திரம் மற்றும்  சேவாபாரதி சார்பில் இரத்ததான முகாம்.

0
237
நீலகிரி சேவா கேந்திரம் மற்றும்  சேவாபாரதி சார்பில்  கூடலூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் கூடலூர் சென்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
 
இந்நிகழ்வில் கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் புகழேந்தி அவர்கள், மருத்துவர் ஏஞ்சலீனா ஐஸ்வர்யா அவர்கள், கோவை கோட்ட சேவா பொறுப்பாளர் ஶ்ரீமனோஜ் ஜி அவர்கள் மற்றும் நீலகிரி சேவா கேந்திர தொண்டர்கள், அரசு மருத்துவ மனை இரத்த வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here