பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  ஒரு நாள் முன்னதாக நிறைவடைந்தது

0
422

 முந்தைய அமர்வில் 12 ராஜ்யசபா எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் நிச்சயமற்ற சூழலில்  நவம்பர் 29 அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின் ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை முடிவுக்கு வந்தது.

    லோக்சபாவில் 82 சதவீதமும், ராஜ்யசபாவில் 48 சதவீதமும் செயல்திறனுடன்  நடந்ததாக மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.

     இந்த அமர்வில் 24 நாட்களில் 18 அமர்வுகள் நடைபெற்றதாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here