ஜனவரி முதல் ஒடிசா கல்லூரிமாணவர்களுக்கு நன்னெறிக்கல்வி

0
749

      மாணவர்களின் குணநலன்களை மேம்படுத்தும் நோக்கில்,  ஒடிசா உயர்கல்வித் துறை, , அனைத்து இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) கல்லூரிகளிலும் ‘ஜூபா சன்ஸ்கார்’ என்ற கல்வி சாரா திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக டிசம்பர் 23, 2021 அன்று அறிவித்துள்ளது. வரும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல்கலைக்கழகங்கள் இதை அறிமுகப்படுத்தும்.

      இந்த திட்டம் வகுப்பறை முறையில் நடத்தப்படும்,மேலும் மதிப்பெண்கள் மதிப்பீடுகள் கிடையாது என்றும் உயர்கல்வி செயலாளர் சாஸ்வத் மிஸ்ரா அனைத்து இளங்கலை  மற்றும் முதுகலை கல்லூரிகளின் முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here