அஸ்ஸாம் – சட்டவிரோத விலங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும்

0
698

       பசு பாதுகாப்பு சட்டத்திருத்தம் வியாழக்கிழமை அன்று அஸ்ஸாம் சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது. சட்டம் மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா, சட்டவிரோத விலங்கு வர்த்தகத்தை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகக்கூறினார்.

        முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா “புதிய சட்டத்திருத்தங்கள் விவசாய நோக்கங்களுக்காக கால்நடைகளைக் கொண்டு செல்வதை எளிதாக்கும் மற்றும் பசுக் கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here