முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ச்சிப்பணிகள்கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்மை ஏற்படுத்தி உள்ளது-பிரதமர் நரேந்திர மோடி

0
493

“மதிப்புள்ள அடல்ஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவையால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இந்தியாவை வலிமையாகவும், வளர்ச்சியடையவும் செய்ய அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வளர்ச்சி பணிகள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்மை விளைவித்துள்ளது.” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25, நல்லாட்சி தினமாக’ கொண்டாடப்படுகிறது.

       சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளருமான பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here