கோயில்கள் இடிக்கப்படுவதே நாம் படும் கஷ்டங்களுக்கு காரணம்

0
502

”கோயில்கள் இடிக்கப்படுவதே நாம் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு காரணம்” என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து,புயல்,மழை,கொரோனா உள்ளிட்டவற்றால் அகால மரணம், இதற்கு காரணம் கோயில்கள் இடிக்கப்படுவதே என்று அவர் கூறினார். ஏற்படுகிறது. மதுப்பழக்கம் அரசே ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத்தரவேண்டும்.நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தி கொள்வதால் கடந்த ஜென்மத்தின் வினைகள் தீரும். முன்னோர்களை வழிபடுவதால் இறைவனின் அருள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here