உச்சநீதிமன்றம்-இரண்டு வாரங்களுக்கு ஆன்லைன் மூலமாகவே மட்டும் விசாரணை

0
441

இரு வாரங்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விசாரணைகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஞாயிறு மாலை அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்ற அக்டோபர் 7ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நீண்ட விசாரணை தேவைப்படும் வழக்குகள் மட்டும் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நேரடியாக விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here