கீதை எந்த ஒரு பிரிவினரின் புத்தகம் அல்ல : ஆர்எஸ்எஸ் தலைவர்

0
276

கீதை எந்த ஒரு பிரிவினரின் புத்தகம் அல்ல. இந்தியாவில் இந்து பாரம்பரியத்தில் கீதை இருந்தாலும். அது இந்து பாரம்பரியத்தின் காப்புரிமை அல்ல. இந்து சமுதாயம் அதன் அறங்காவலர்.இந்த அறிவு இந்தியாவில் தோன்றியது, பாரம்பரியமாக அது இந்து சமுதாயத்தின் கைகளுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here