கொரோனா பரவல்:சுகாதாரத்துறை செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்

0
497

 கொரோனா பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். அதில் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் போடவேண்டும் என்றும் 15 முதல் 18 வயது உடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here