தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பஞ்சாப் அரசு நிறைவேற்றவில்லை என மாற்று திறனாளி செஸ் சாம்பியன் மல்லிகா ஹண்டா குற்றச்சாட்டு

0
649

தனக்கு வேலை அளிப்பதாகவும் ரொக்கப்பரிசு வழங்குவதாகவும் கூறிய பஞ்சாப் அரசு நிறைவேற்றவில்லை என செஸ் சாம்பியன் மல்லிகா ஹண்டா குற்றம் சாட்டியுள்ளார்.
“முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தனக்கு வேலை தருவதாகவும், ரொக்கப்பரிசு அளிப்பதாகவும்  தனக்கு உறுதி அளித்து இருந்தார். அது கொரோனா காரணமாக தள்ளிப்போனது. தற்போதுள்ள விளையாட்டு அமைச்சரை சந்தித்து அது குறித்து கேட்ட போது காது கேளாதோருக்கென அப்படி வழங்கும் கொள்கை முடிவுகள் எதுவும் அரசிடம் இல்லை என அவர் கூறினார். இது எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here