பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 20க்கு ஒத்தி வைப்பு

0
414

பிப்ரவரி16 ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி கொண்டடப்படுவதை அடுத்து பிப்ரவரி 14 ம் தேதி நடைபெறுவதாக இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் வேண்டுகோளை அடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். பிப்ரவரி 20 உத்திர பிரதேச மாநில மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here