தமிழ்நாட்டில் 301 ஏக்கர் நிலப்பரப்பு நீர்நிலைகள் மாயம்

0
198

தமிழ்நாட்டில் 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் 301 ஏக்கர் நிலப்பரப்பிலான நீர்நிலைகள் காணமல் போயுள்ளன என்று செயற்கைக்கோள் வாயிலான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here