ஹிஜாப் விவகாரம் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தேவை: உடுப்பி எம்எல்ஏ

0
415

உடுப்பி பாஜக எம்எல்ஏ கே ரகுபதி பட், ஹிஜாப் சர்ச்சை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஹிஜாப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பியில் உள்ள மகளிர் அரசு PU கல்லூரியில் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ரகுபதி பட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here