சமத்துவ சிலை நமக்கு வேத பாரம்பரியத்தை நினைவு படுத்துகிறது

0
449

சமத்துவ சிலை நமக்கு வேத பாரம்பரியத்தை நினைவு படுத்துகிறது என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
ராமானுஜர் பிறந்த 1000மாவது ஆண்டை ஒட்டி ஹைதராபாத்தில் ராமானுஜரின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை தரிசத்த பின் பக்தர்களிடம் உரையாற்றிய அவர், “சனாதன தர்மத்தையும், வேத தர்மத்தையும் நிலைநிறுத்துவதற்காக நமது பண்டைய வேத மற்றும் ஆன்மிக வரலாற்றின் உண்மை இங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது” என்றார். “சனாதன தர்மம், ரிஷி தர்மம் மற்றும் வேத தர்மத்தை நடைமுறையில் காண விரும்பும் எவரும் இந்த வளாகத்திற்கு ஒரு முறையாவது சென்று காண வேண்டும்,” என்றும் அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here