ஹிஜாப் சர்ச்சை குறித்த பிறநாடுகள் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது: வெளியுறத்துறை கருத்து

0
370

ஹிஜாப் சர்ச்சை குறித்த பிறநாடுகள் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என வெளியுறத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறையின் செய்திதொடர்பாளர் அரிந்தம் பக்சி இது குறித்து கூறுகையில் இந்த விவகாரம் நீதி மன்றத்தில் உள்ளது,மேலும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்,இதில் வெளிநாடுகள் தலையிடுவது தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்குள்ளேயே இதை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here