ரஷ்ய அதிபர் புடினுடன் பாரத பிரதமர் மோடி பேச்சு

0
334

உக்ரைன் மீது போர் துவங்கி உள்ள சூழலில் ரஷ்ய அதிபர் புடினுடன் பாரத பிரதமர் மோடி வியாழன் அன்று தொலை பேசியில் உரையாடினார். பேச்சு வார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் புடினிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here