தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல்,வான் தளபதிகள் மரியாதை

0
456

தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல்,வான் தளபதிகள் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலை பெற்றதில் இருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரமிகு ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 25ந்தேதி டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

  இதன் 3வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு கடற்படை தளபதி ஆர். ஹரி குமார் மற்றும் விமான படை தளபதி வி.ஆர். சவுத்ரி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here