உக்ரைனில் இருந்து இந்தியர்களை ஹங்கேரி வழியே மீட்க நடவடிக்கை

0
400

உக்ரைனில் இருந்து இந்தியர்களை ஹங்கேரி வழியே மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹங்கேரியில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார். வான் வழி மூடப்பட்டுள்ளதால் உக்ரைனுக்கு தென் மேற்கில் உள்ள ஹங்கேரி வழியே மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கென ஹங்கேரி அரசின் உதவி பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here