மகாராஷ்டிரா அமைச்சர் அந்நிய செலவாணி மோசடி செய்த முகாந்திரம் உள்ளது- சிறப்பு நீதிபதி

0
372

மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் அந்நிய செலவாணி மோசடி செய்த முகாந்திரம் உள்ளது என சிறப்பு நீதிபதி கூறியுள்ளார். எனவே இது குறித்து அவரை விசாரணை செய்ய போதுமான அவகாசம் தரப்பட வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here