பிரம்மாண்டமான 75 கோடி சூரிய நமஸ்காரம்

0
366

சுதந்திரத்தின் 75 ஆண்டு விழவைக்கொண்டடும் வகையில் “கிரிடா பாரதி” ஏற்பாடு செய்திருந்த “75 கோடி சூரிய நமஸ்கார் சங்கல்ப் வாரம்” நிகழ்வு ஜெய்பூரில் உள்ள “கல்டா கேட்டில்”(சூரியன் கோவில்) நடைபெற்றது. பிப்ரவரி 7 ம் தேதி நடந்த இந்த நிகழ்வில் 2200 பேர் இதில் கலந்து கொண்டு தொடர்ந்து 24 மணி நேரம் சூர்ய நமஸ்காரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிரிடா பாரதியின் அகில பாரதத்தலைவர் அர்ஜுனா விருது பெற்ற ஒலிம்பியன் கோபால் சைனி, அகில பாரதிய அமைப்பாளர் பிரசாத் மகாங்கர், மாநில ஒருங்கிணைப்பாளர் மேக் சிங் மற்றும் பிற அமைப்புகளின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here