காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் இஸ்ரேல் அறிவிப்பு

0
105

காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வந்தன. காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில், இஸ்ரேல் படைகள் தொடர் சோதனையில் ஈடுபட்டன. இப்போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். காசா மாக்கள் உணவு தண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று இஸ்ரேல் நவ., 22 காசாவில் ஹமாஸ் பயங்கரவாததிற்கு எதிரான போரை 4 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here