உக்ரைனில் இருந்து முதல் விமானம் வந்தது

0
180

போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் உக்ரைனில் இருந்து முதல் ஏர் இந்தியா விமானம் செவ்வாயன்று இரவு டெல்லி வந்து சேர்ந்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் வந்து தரை இறங்கிய இந்த விமானத்தில் மொத்தம் 240 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here