ஜிஹாதிகளுக்கு பாரதம் முடிவு கட்டும்-விஹெச்பி பொதுச்செயலாளர்

0
348

ஜிஹாதிகளுக்கு பாரதம் முடிவு கட்டும் என விஹெச்பி பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தேஜி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஹர்ஷா என்ற பஜ்ரங் தள தொண்டர் படுகொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ஹைதராபாத்தில் கோவிலுக்குள் நுழைந்து பசுக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றை பற்றி பேசிய அவர் இந்துக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here