பூணுல் அறுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறிய இஸ்லாமிய பயங்கரவாதி கைது

0
475

பூணுல் அறுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முகநூலில் கூறிய இஸ்லாமிய பயங்கரவதி “தடா ரகீம்” கைது செய்யப்பட்டுள்ளார்.
1998 ல் நிகழ்ந்த கோவை தொடர் குண்டு வெடிப்புகளுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர் “தடா ரகீம்”.
இந்திய தேசிய லீக் அமைப்பு சார்பில் சங்கர மடத்தின் முன்பு “பூணுல் அறுப்பு போராட்டம் நடத்தப்படும்” என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here