உக்ரைன்-ரஷ்யா விவகாரம்; பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

0
169

உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிறுஇரவு நடந்தது.
பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு டில்லியில் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வரும் முயற்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here