இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: அஜித் தோவல்

0
462

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகள் பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வு காணும் வகையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல்.

மாலத்தீவின் மாலியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் நிலையிலான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் அஜித் தோவல். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு பாதுகாப்பு கட்டமைப்பாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here