பாகிஸ்தானுக்குள் இந்தியா பிரம்மாஸ் சோதனையா???

0
163

“இந்தியாவின், சிரிசா நகரில் இருந்து சூப்பர் சோனிக் வேகத்தில் ஒரு வெடிமருந்து இல்லா ஏவுகணை எங்கள் மின்னா சன்னு நகரை நோக்கி ஏவுகணை அந்த நகரில் உள்ள நாலு வீடுகளை நாசம் செய்து.பிரம்மாஸ் ஏவுகணை தான் என யூகிக்க முடிகிறது. ஏவுகணை முழுவதும் மிகவேகமாக வந்து அந்த பூமியை கிழித்து கொண்டு உள்ளே சென்று தனக்கு நிர்ணயிக்க பட்ட இலக்கை சரியாக தாக்கி தனது கடமையை சரியாக செய்துள்ளது.ஏவுகணை 3 ஏ நிமிடத்தில் பாகிஸ்தானின் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் சென்று தாக்கியுள்ளது..
இந்தியா தனது ஆயுதத்தை தன் எல்லைக்குள் சோதிப்பதை விட பாகிஸ்தான் மேல் சோதிக்கிறது.அதானால் தான் வெடிபொருட்கள் இல்லாத பிரம்மாஸ் பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்திய தனது நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பி எதிரியின் ஏர் போர்ன் சிஸ்டத்தை சோதித்தது எதிரியின் பலத்தை ஆழம் பார்த்துள்ளது.இப்போது இந்த பிரம்மாஸை அனுப்பி எதிரியின் வான் பாதுக்காப்பு பலத்தை ஆழம்பார்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here