ஹிஜாப் வழக்கில் கொலை மிரட்டல்:3 நீதிபதிகளுக்கு ‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு.

0
298

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீக்சித், ஜேஎம் காஜி ஆகியோருக்கு ‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தடை விலக்கி கொள்ளப்படவில்லை. கர்நாடக அரசும் சீருடை முறையை கட்டாயமாக்க உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here