நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

0
206
மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி மற்றும் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில் உணவு மற்றும் ஆரோக்கியத்தின் மீதான நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் 21 மார்ச் 2002 அன்று நடைபெற்றது இதில் அகில கில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தர் சிறப்புரையாற்றினார். உணவுப் பொருட்கள் கலப்படத்தை தவிர்க்கும் வழிமுறைகளும் அதனால் ஏற்படும் உடல் உபாதையும் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக கல்லூரி பணியாற்றுவதை பாராட்டி முதல்வர் முனைவர் ஆர் சுஜாதா அவர்களிடம் விருது வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here