இந்தோனேசிய கிழக்கு மாகாணமான மலுகுவில் இன்று இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.25 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர்அளவுகோலில் 6.2 ஆகப்பதிவானது. மலுகு பராக் தயா மாவட்டத்தில் இருந்து வடகிழக்கே 86 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது.