விவசாயிகள் வலுப்பெறும் போது “புதிய இந்தியா” மேலும் வளம் பெறும்

0
443

அறுவடை காலம் மற்றும் பைசாகி பண்டிகைக்கு முன்னதாக, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். வளமான தேசத்திற்கு வலுப்பெற்ற விவசாயிகளே முக்கியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here