இஸ்லாமிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் கேரளா

0
271

ஸ்ரீராம் வெங்கட் என்ற ஐஏஎஸ் காரன் ஓட்டிய கார் இடித்து பஷீர் என்ற பத்திரிகையாளன் இறந்துபோனான் அதன் காரணத்தால் இந்த ஐஏஎஸ் காரனை இடைநீக்கம் செய்து தற்போது வேலையில் எடுத்து ஆலப்புழா கலெக்டர் ஆக்கியது அரசு அதற்கு எதிராக கேரள முஸ்லீம்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் போராட்டம் தான் இது அதாவது ஒரு ஹிந்து ஐஏஎஸ் காரன் ஓட்டியகாரினால் ஏற்பட்ட விபத்தில் ஒரு இஸ்லாமியன் இறந்ததினால் அவரை கலெக்டராக நியமிக்ககூடாதாம் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்கே முனீர் என்பவர் அமைச்சராக இருந்த போது அவரின் தனிபட்ட காரினால் ஏற்பட்ட விபததில் சசிகுமார் என்ற ஹிந்து இறந்து போனான் அப்போது அமைச்சர் முனீரை நீக்கவேண்டும் என்று யாரும் போராடவில்லை
இதற்கு காரணம் என்னவென்றால் சமீபத்தில் வக்ப் போர்டு நியமனங்கள் பிஎஸசி வழியே எடுக்கவேண்டுமென்று சட்டம் போட்டது கேரள கம்மி அரசு உடனே போராட்டம் அறிவித்தார்கள் கேரளா முஸ்லீம்கள் உடனே சட்டத்தை மாற்றியது அதனால் தான் இந்த போராட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here