ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்

0
203

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதிகாலை ஐந்து மணிக்கு ஆண்டாள் ரங்க மன்னார் திருத்தேருக்கு எழுந்தருளிய நிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‛‛கோவிந்தா, கோபாலா” கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here