16 ஆகஸ்ட் 1946 : பாரத தேசத்தின் வரலாற்றில் கறுப்பு தினம்

0
311

கல்கத்தாவில் இஸ்லாமிய பயங்கரவாதி முஸ்லீம் லீக் மேயர் தலைமையில் நடைபெற்ற மத வெறி பிடித்த வன்முறை படுகொலைகளில் 10,000 அப்பாவி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கல்கத்தா நகரம் எங்கும் ரத்த ஆறு ஓடியது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள். அப்போதைய எந்த காங்கிரஸ் தலைவரும் ஹிந்துக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. கோபால் முகர்ஜி தனி ஒருவராக நின்று கல்கத்தா ஹிந்துக்களை காத்தவர்.போலி மதச்சார்பின்மையை புறக்கணிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here