தென் அமெரிக்க நாடான பராகுவேயில் காந்தி சிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

0
206

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆறு நாள் அரசு முறை பயணமாக தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். பராகுவேயின் அசூன்சியான் நகரில், மஹாத்மா காந்தி சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். நகரின் பிரதான பகுதியில் சிலையை நிறுவிய அசூன்சியான் மாநகராட்சியின் செயல் பாராட்டுக்குரியது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் பிரதிபலிப்பாக இதை காண்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here