வெளிநாட்டு தூதுவர்கள் மூலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகச் சதுர்த்தி விழாவிற்கு கலந்து கொள்ள மகாராஷ்ட்ர மாநிலத்தில் வருகை புரிவார்கள் எனவும் இதன் பொருட்டு இந்த விழா உலக பிரசித்தி பெற்றதாக அமையும் என மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் அமைச்சர் திரு மங்கள் பிரபாத் லோடா நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது முழு உலகத்தையும் சென்றடையும் வண்ணம் அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக மாநிலத்தின் சுற்றுச்சூழல் மந்திரி மங்கள் திரு மங்கள் பிரபாத் லோடா அவர்களின் முயற்சியினால் மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் அமைப்பு பல்வேறு நாடுகளைச் சார்ந்த பன்னாட்டு தூதுவர்களை ஐந்து முக்கிய விநாயகர் ஆலயங்களில் வழிபட ஏற்பாடுகள் செய்துள்ளது
Home Breaking News பல்வேறு நாட்டு சார்ந்த பன்னாட்டு தூதுவர்கள் மும்பையில் உள்ள ஐந்து முக்கிய விநாயகர் ஆலயங்களில் வழிபட்டனர்.