சங்கம் சமுதாய சவால்களை எதிர்கொள்ளும்

0
379

ராய்பூர், சத்தீஸ்கர்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத சமன்வய பைடட்க் – 2022 ராய்ப்பூரில் நடந்தது. இதில் 36 இயக்கங்களின் முக்கிய அகில பாரத அதிகாரிகள் கலந்து கொண்டனர். பைட்டக் சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அகில பாரத பிரச்சார ப்ரமுக் ஸ்ரீ சுனில் அம்பேத்கர் ஜி சங்கம் பல்வேறு விதமான செயல்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.கோ சேவா, கிராம விகாஸ், சுற்றுச்சூழல், குடும்ப ப்ரபோதன், சமுதாய நல்லிணக்கம் முதலிய விஷயங்களில் இன்னும் அதிகமாக வேலை செய்வதற்கு உரிய ஆலோசனைகள் செய்வது பைட்டக்கின் நோக்கமாகும். சமுதாயத்தில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. அவைகளை கண்டறிந்து அவற்றுக்கு தேசிய சிந்தனையுடன் உரிய தீர்வுகள் காணப்படும் எனவும் அதன் பொருட்டு அதிக வேலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here