சமரஸதா தீபாவளி

0
364

கோவை. 23 .10. 2022. கோவை மாநகரில் இன்று ஆர்.எஸ்.எஸ் -ன் சமுதாய நல்லிணக்க பேரவை மகாநகர் தலைவர் ஸ்ரீ திரிலோக சந்தர் இல்லத்தில் இன்று பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் மதிய உணவு அருந்தி அவர்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் இன் மகாநகர் தலைவர் ஸ்ரீ ராஜாஜி அவர்களும் கலந்து கொண்டு உரையாடினார்கள். அனைவரும் தாம்பூலம் தரித்து மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டனர். இது போன்ற நிகழ்வு இதுவரை எங்களுக்கு கிடைத்ததில்லை மிகவும் மன நிறைவாக உள்ளது என்று அனைவரும் தெரிவித்தனர்.

ஆர் எஸ் எஸ் இல் மட்டும் தான் சொல்வதோடு அல்லாமல் செய்தும் காண்பிக்க முடியும் என்று கோவை மகாநகர் சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் திரிலோக சந்தர் குறிப்பிட்டார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here