ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறாது -மேல்முறையீடு செய்ய முடிவு

0
264

சென்னை. நவம்பர் 5 : நாளை 6 நவம்பர் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறாது என்று ஆர் எஸ் எஸ் இன் தென் மண்டலத் தலைவர் ஸ்ரீ வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.  அவர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள செய்தியில் ‘காஷ்மீர், வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்களில் பொதுவெளியில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி இருக்கிறோம். எனவே உள்ளரங்கில் நடத்துமாறு உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ளது.  இதை நாங்கள் புறக்கணித்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே நாளை நடைபெற இருந்த அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here