இந்தியாவின் மகத்துவம் உலகத்தின் தேவை – டாக்டர் மோகன் பாகவத்

0
166

இந்தியாவின் மகத்துவம் உலகத்தின் தேவை – டாக்டர் மோகன் பாகவத்

மும்பை. பிரபல தொழிலதிபர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் அசோக் சவுகுலேவின் அமிர்த மஹோத்சவ் நிகழ்ச்சியை ரவீந்திர நாட்டியாலயாவில் விவேக் வியாஸபீடம் ஏற்பாடு செய்திருந்த து. இந்தச் சந்தர்ப்பத்தில் அசோக் ராவை வாழ்த்திப் பேசுகையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் ஜி பாகவத், “எங்கே ஒரு பொருள் நடைமுறையில் இருக்கிறதோ, அதுதான் உண்மை, அசோக்ராவ் தனது நடத்தை மூலம் அதை உண்மையாக்கினார்” என்றார். ‘இந்தியாவின் மகத்துவம் உலகத்தின் தேவை. வரவிருக்கும் 20-30 ஆண்டுகளில், இந்தியா நிச்சயமாக ஒரு உலககுருவாக இருக்கும், ஆனால் அதற்கு நாம் தீவிரமாக செயல்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here