சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை

0
93

சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியது: இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிகாரிகளே பொறுப்பு. உங்களின் துடிப்பான பங்களிப்பு இல்லாமல், இந்தியாவின் வேகமான வளர்ச்சி சாத்தியம் கிடையாது. இந்தியா மீதான சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு, அதிகரித்து உள்ளது. இந்தியாவிற்கான நேரம் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகம் அத்தியாவசியம் ஆகிறது.என்று மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here