14 மெசஞ்சர் மொபைல் செயலிக்கு  இந்திய அரசு தடை

0
158

புலனாய்வு அமைப்புகளிடமிருந்து வந்த அறிவுருத்தளுக்குப் பிறகு, 14 மெசஞ்சர் மொபைல் பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது, இந்த பயன்பாடுகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் போதிக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள இந்த மொபைல் செயலிகளைப் பயன்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here