இஸ்லாமியர்களிடம் இருந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்த 57 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

0
404

ஹரியானா மேவாட் மாவட்டம் நுஹ் வில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற பயங்கர தாக்குதல்கள் வன்செயல்களை அடுத்து ஹரியானா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 57 ஏக்கர் அரசு நிலம் மீட்க்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை ரோஹிங்யாக்கள் மற்ற அமைதி மார்க்கத்தினர் அவ்விடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வீடுகள் கடைகள் கட்டியிருந்தனர். அவைகள் அனைத்தும் புல்டோசருக்கு இறையானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here