மணிப்பூரில் காவல் கண்காணிப்பாளர் மிது CBI வழக்கு பதிவு

0
142

மணிப்பூரின் இம்பாலில் உள்ள மூன்று உள்ளூர்வாசிகளை பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி 60 லட்சம் ரூபாய் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) விஷால் கார்க் மற்றும் இன்ஸ்பெக்டர் எம்டி ரஜீப் கான் ஆகியோர் மீது CBI FIR பதிவு செய்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here